Monday, April 7, 2014

வருங்கால பிரதமர் மோடி

Friday, April 4, 2014

உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் !!!!
காசுக்கு விலை போகாதீர்கள் !!!!!?????

12 வருட கடுமையான உழைப்பு , குஜராத்தில் நல்லாட்சி -----   நரேந்திர மோடி --   பீ ஜே பீ

10 வருட ஊழல் ஆட்சி -- சோனியா  -- காங்கிரஸ்

49 நாட்கள் வாய்பேச்சு ஆட்சி--அகர்வால் --ஆம் ஆத்மி

அடுத்த ஐந்து வருட வாழ்வை நிர்ணயிக்கும்

மறவாதீர் ??? 
நாடு நலம் பெற , தீவிரவாதம் அழிய , பயங்கரவாதம் ஒழிக்க, நாட்டை காப்பாற்ற
திரு. நரேந்திர மோடி பிரதமராக  வாக்களிப்பீர்
பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே

Wednesday, December 4, 2013

நன்றி !! நன்றி !! நன்றி !!!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் வரிசையில் 12 வது இடத்தில் அமர்த்திய அனைவருக்கும் எமது நன்றி !!!!!
.
காங்கிரசுக்கு வாக்களித்த ஏமாளி இந்தியர்களுக்கும் என் பாதம் பணிந்து நடக்கும் பேராசை பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழல் செய்து கொள்ளை அடிக்க உதவிய தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி !!!!

Wednesday, November 20, 2013

சோனியா : என்னை போல் என் மகன் ராவுல் விஞ்சியும் ஊழல் செய்து கொள்ளை அடித்து மாட்டிக்கொள்ளாமல் மற்றவர்களை மட்டும் மாட்டிவிட வேண்டும்
ராவுல்: முடிந்தால் ஏன் அம்மாவைவிட அதிகமாக ஊழல் செய்து கொள்ளை அடிக்க இந்த இந்தியர்கள் உதவவேண்டும்

Saturday, November 16, 2013

முஸ்லீம்களின் கொடூர தாக்குதல் .
இந்துக்களே காப்பாறிக்கொள்ள ஒன்றுபடுங்கள்

Raja Vel
Arun Kumar with Sree Neelakesi Amma Mudippura and 46 others
on Thursday

இராமநாதபுரத்தில் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல்
துலுக்கர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் !!
-----------------------------------------------------------------------------
தமிழ் நாட்டின் தெற்கே தேவ பட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷ்ணம் கோவில் அமைந்து உள்ள பகுதி.

அந்த பகுதியில் நம் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும் சீரும் சிறப்புமாக தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நம் சகோதரர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை.

இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்று ஊர்வலத்தை நிறுத்தி விட்டனர். நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள் , முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு திரும்ப ஆரம்பித்தனர்.

மேல தாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர். அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர்.

இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது.

அங்கு MLA மட்டும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் நம் ஹிந்துக்கள்.

இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை.

பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்.

இதே சம்பவம் நாம் இருக்கும் பகுதிக்கும் வர வெகு நாட்கள் ஆகாது. ஹிந்துவாய் இணைவோம் தேசம் காக்க நம் தர்மம் மட்டும் நம் சகோதர சகோதிரிகளை காக்க... ஜெய் ஹிந்த் !!!
காஷ்மீருக்கு உள்ள விசேஷ அந்தஸ்தை பயன்படுத்தி இங்குள்ள முஸ்லீம்களுக்கு  ஒரு கிலோ வெங்காயம் பத்து ரூபாய்க்கு கொடுத்தால் எங்கள்  ஒட்டு உங்களுக்கே ???!!!

ஏழை இந்துவும் கடவுளை தரிசிக்க வேண்டும்
 
Sudarsan Ramia shared Panchalingam Sribalan's photo.
ஏன் நம் இந்து கோவிலில் மட்டும் இத்தனை கட்டணக் கொள்ளைகள். அரசுக்கு வருமானம் எத்தனையோ வழியில் வரும் போது, ஏழை பக்தனை வதைத்து இறைவனிடமிருந்து பிரித்து ஏன் இப்படியொரு கேவலம் எல்லா கோவில்களிலும் நடக்கிறது.

அரசே ஏற்று நடத்தும் போது கோவில்களை பராமரிப்பதில்லை. சரியான முறையில் பக்தர்களை மதிப்பதில்லை. எத்தனை வழிகளில் சுரண்ட முடியுமோ, அத்தனை வழிகளிலும் சுரண்டிவிடுகிறது.

இந்த படுபாதக செயலை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். கோவிலை பராமரிக்க கோவில் நிலங்களும், வீடுகள், கடைகள் என ஏகம் உள்ளன. அவற்றையெல்லாம் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றார்கள். அத்துடன் இந்து மதத்தில் உள்ளவர்களையும் வதைக்கின்றார்கள்,

ஸ்பீடு மீட்டர், ராக்கட் மீட்டர் என்று வட்டி வாங்குதல் போல .. 500, 250, 100 என்று கட்டணம் வசூல் செய்கின்றார்கள். இது தடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தினை பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள். இந்து மத்தில் உள்ளவர்களை இறைவனோடு சேருங்கள்.

நன்றி!! —
— with Sri Nagapooshani Amman Hindu-Temple and 38 others.